இத்தொகுப்பின் நோக்கம் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த சில வழிமுறைகளை (சுன்னாக்களை) நியாபகமூட்டுமுகமாக
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr8pt8nYqM6hoKQ334FsAplplCBjH6KeDi1iKBc9AT3Nmt2AfHQoiip91-zb6hcf8wj9WoEPe1dcBTaTHdAKy1OfFnN5yQf7IYl9UOf9sYI-j67dYc1ehGLvEcGBOQoJFbyfHkhPVpocY/s1600/sho.jpg)
முதலில் குளிப்பு எப்போது கடமையாகின்றது என்பதை பார்த்துவிட்டு பின் அதை எவ்வாறு குளிப்பது என்பதை பார்ப்போம்
இந்த பயணம் மறுமையின் வெற்றியை நோக்கி..... ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக" நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அலைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றிப் பெற்றோர்" -{3:104}